கொரோனா தொற்று பரவலின் பின்னர் சீனாவின் ஷங்காய் நகரில் இருந்து, முதலாவது சுற்றுலா குழுவினர் நேற்று இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
181 பேர் கொண்ட குறித்த சுற்றுலா சீன சுற்றுலா குழுவினர், 7 நாட்கள் இலங்கையில் சுற்றுலாவில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஷங்காய் நகரிலிருந்து சைனா ஈஸ்டன் விமான விமான சேவைக்கு சொந்தமான, எம் யூ 231 என்ற விமானத்தில் இவர்கள் இலங்கையை வந்தடைந்தனர்.
நேற்று முதல் வாரம் தோறும் ஷங்காய் மற்றும் குங்மிங் விமான நிலையங்களில் இருந்து, இலங்கைக்கு 6 விமான சேவைகளை சைனா ஈஸ்டன் விமான சேவை முன்னெடுத்துள்ளது.
உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை அழுந்துங்கள்
Download
AKSWISSTAMILFM APPS android
AKSWISSTAMILFM APPS IPHONE
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
Post a Comment