நேற்று 10.03.2023 கொழும்பில் இருந்து மட்டக்களப்பு செல்லும் புகையிரதத்தின் கழிவறையில் தாயாரால் கைவிடப்பட்ட பச்சிளம் குழந்தை ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
எத்தனையோ திருமணம் செய்த குடும்பங்கள் கணவன் மனைவிக்கு குழந்தை பாக்கியம் இல்லாமல் இருக்கின்றார்கள் அப்படி இருக்கையில் கடவுள் இவர்களுக்கு குழந்தை பாக்கியம் கொடுக்க அதை வளர்க்காமல் தெருவோரம் இவ்வாறான இடங்களில் விட்டுட்டு போகின்றவர்கள் தான் தற்போது அதிகரித்து வருகிறது .
இதற்கு முக்கிய காரணம் இன்னும் ஒருவருடன் தொடர்பை ஏற்படுத்தி குழந்தையை வயிற்றில் சுமந்து கடைசியாக இவ்வாறு விடுவது இது பாவமானது என்று அவர்கள் உணர்கின்றார்கள் இல்லை.
இவ்வாறான பிறந்த கைக்குழந்தையை விட்டு போவதற்கு எப்படி ஒரு தாய்க்கு மனசு வரும். இப்படிப்பட்டவர்களை இவ்வாறு செய்பவர்களை தாய் என்று சொல்லவே வெட்கமாக இருக்கிறது
இப்படியான காரியங்களை செய்யும் மனித மிருகங்களை என்ன செய்யலாம் தங்கள் சுகங்களுக்காக தப்பு செய்யும் முன் 1 நிமிடம் யோசிக்கலாம்
உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை அழுந்துங்கள்
Download
AKSWISSTAMILFM APPS android
AKSWISSTAMILFM APPS IPHONE
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
Post a Comment