வேலணை பிரதேச சபைக்கான தேர்தலில் புங்குடுதீவில் போட்டியிடுகின்ற ஈபிடிபி கட்சியின் வட்டார வேட்பாளர் அன்னலிங்கம் பரமலிங்கம் ( அப்பன் ) எனும் நபர் 20 கிலோகிராம் நிறையுடைய சட்டவிரோத மாட்டிறைச்சியுடன் ஊர்காவற்துறை பொலிசாரால் கைதுசெய்யப்பட்டார் . இவரது வீட்டிலிருந்து நீண்டநாட்களாக பயன்படுத்தபட்டுவந்த பசுக்களை கொலைசெய்யும் உபகரணங்களும் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளன .
இந்த நபர் தொடர்ச்சியாக சட்டவிரோதமுறையில் பசுக்களை பிடித்து கொடூரமாக இறைச்சியாக்கி வருவதாகவும் இப்பகுதியின் கிராமசேவகர் சிறீதரனின் முயற்சியால் இந்நபர் வசமாக மாட்டிக்கொண்டதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர் . இந்நபரை கைது செய்யப்பட்ட இடத்திலேயே விடுவிப்பதற்காக ஈபிடிபி கட்சியின் வேலணை பிரதேச முக்கியஸ்தரான சிவராசா போல் என்பவர் கிராமசேவகருக்கும் , பொலிசாருக்கும் அழுத்தம் கொடுத்ததாகவும் கூறப்படுகின்றது . 2018 ல் நடைபெற்றிருந்த உள்ளூராட்சி தேர்தலிலும் இந்த பரமலிங்கம் எனும் நபர் ஈபிடிபியின் சார்பில் வட்டார வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியடைந்திருந்தார்.
உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை அழுந்துங்கள்
Download
AKSWISSTAMILFM APPS android
AKSWISSTAMILFM APPS IPHONE
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
Post a Comment