400 ஆண்டுகள்: இழப்பீடு தரக் கோரும் பிரித்தானிய எம்.பி

 



பிரித்தானியாவின் முன்னாள் கரீபியன் காலனி நாடுகளுக்கு, 400 ஆண்டுகள் இழைத்த கொடுமைகளுக்காக கண்டிப்பாக இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

கிரெனடா நாட்டில் தங்கள் மூதாதையர்களால் இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு மன்னிப்பு கோருவதாக குறிப்பிட்டுள்ள பிரித்தானிய கோடீஸ்வர குடும்பத்தினரை நினைவூட்டிய தொழில் கட்சி எம்.பி கிளைவ் லூயிஸ், கரீபியன் நாடுகளுக்கு பிரித்தானியா அரசாங்கமும் இழப்பீடு அளிப்பதில் தவறில்லை என்றார்.

பாராளுமன்றத்தில் நடந்த விவாதத்தில் பிரித்தானியா தனது கடந்த காலத்தை எதிர்கொண்டு அதைச் சரிச் செய்ய உறுதியளிக்க வேண்டும் என்று லூயிஸ் கூறியுள்ளார். இந்த நிலையில் தான் கிரெனடா பிரதமர் டிக்கன் மிட்செல் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கை வெளிப்படையான ஒரு விவாதத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார்.

இழப்பீடு அளிக்கப்பட வேண்டும் என்ற வாதத்தை அடிப்படைவாதிகள் சிலர் முறியடிக்கலாம், ஆனால் காலனித்துவம் மற்றும் அடிமைத்தனம் தொடர்பில் நமது சொந்த வரலாற்றை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

அதன் தாக்கம் உலகெங்கிலும் மற்றும் இங்கிலாந்திலும் மில்லியன் கணக்கான மக்கள் மீது ஏற்படுத்துகிறது மற்றும் தொடர்கிறது என லூயிஸ் தெரிவித்துள்ளார்.


உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை  அழுந்துங்கள்

www.akswisstamilfm.com 

Download

AKSWISSTAMILFM APPS android  


AKSWISSTAMILFM  APPS IPHONE



#akswisstamilfm #skiing  #akswisstamilmedia  #akswisstamiltv

https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media

புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்

Akswisstamilfm - YouTube



Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial