சாவகச்சேரியில் பொலிஸ் புலனாய்வு உத்தியோத்தர் ஒருவர் எடுத்த விபரீத முடிவால் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது !!
முல்லைத்தீவு கொக்குழாய் பகுதி பொலிஸ் புலனாய்வு பிரிவில் பணிபுரிந்து வந்த உத்தியோகத்தர் என்பதும் தெரியவந்துள்ளது.
இவர் மூன்று நாட்கள் விடுமுறையில் வீட்டிற்கு சென்ற இவர் காதல் விவகாரத்தினால் எடுத்த விபரீத முடிவால் இன்று உயிரிழந்தார்.
சாவகச்சேரி மண்டுவில் கற்குழி பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய பாலச்சந்திரன் பிரதீப் என்பவராவரே இவ்வாறு உயிரிளந்தார் என்பது குறிப்பிட தக்கது
சடலம் உடல் கூற்று சோதனைக்காக சாவகச்சேரி வைத்தியசாலையில் உள்ளது மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது...
இவ்வாறு தமிழ் உத்தியோகத்தவர்கள் உயிர் இழப்பதற்கை காரணம் எது என்பதே இன்னும் புரியாத புதிராக இருப்பது ஏன்
உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங கை அழுந்துங்கள்
Download
AKSWISSTAMILFM APPS android
AKSWISSTAMILFM APPS IPHONE
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
Post a Comment