தனது பிறந்தநாளை வழக்கமான முறையில் கொண்டாடாமல், மகன்களுக்காக பிளானை மாற்றிய நயன் சிவன்

 


கோலிவுட்டின் புதிய அம்மா நயன்தாரா, அக்டோபர் 9-ஆம் திகதி தனது இரட்டை குழந்தைகள் பிறந்ததில் இருந்து இன்னும் பிஸியாக இருக்கிறார். 

தனது பிஸியான ஷெட்யூல்களுக்கிடையே, மகன்களுடன் நேரம் செலவிடுவதில் அவர் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வரும் நவம்பர் 18-ஆம் திகதி திகதியோடு நயன்தாராவுக்கு 38 வயதாகிறது. இதையடுத்து அவர் இந்த முறை வித்தியாசமான கொண்டாட்டத்தைத் தேர்ந்தெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த சில வருடங்களாக நயன், தனது பிறந்தநாளை விக்னேஷ் சிவனுடன் வெளிநாட்டில் கொண்டாடி வருகிறார். 

இந்த முறை தம்பதியினர் தங்கள் குழந்தைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், அவர்களுடன் வீட்டில் பிறந்தநாளை கொண்டாடவுள்ளதாக கூறப்படுகிறது.

திருமணத்திற்குப் பிறகு வரும் தனது முதல் பிறந்தநாளை கணவர் மற்றும் குழந்தைகளுடன் கொண்டாடவிருக்கும் நயன்தாரா, நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை வீட்டிற்கு அழைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.



உலகம் முழுவதும் தரமான முதல் தர வானொலி கேட்க

24 மணி நேரமும் இடைவிடா இசைமழையை வழங்குகிறது உங்கள் வானொலி www.akswisstamilfm.com  உங்கள் தொலைபேசி ஆப்ஸ் முலமாகவும் கேட்டு மகிழவும் இது உங்கள் வானொலி  நேரலை நிகழ்சிகளை கேட்டு மகிழ இந்த லிங்கை கிளிக் செய்க 👉👉www.Akswisstamilfm.com 👈👈ஆன்ரைட் போன் 📲📲👉👉https://play.google.com/store/apps/details?id=com 👈👈 உங்கள் உறவுகளையும் நண்பர்களையும் இனைத்திடுங்கள்🤝 ஜபோன் 👉👉📲📲https://apps.apple.com/us/app/akswiss-tamil-fm/id1607446642?platform=iphone👈👈#akswisstamilfm #skiing  #akswisstamilmedia  #akswisstamiltv




Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial