ஜி-20 உச்சி மாநாடு; இந்திய பங்கு வர்த்தகம் உயர்வு

 



உலகத் தலைவர்கள் பங்கேற்ற ஜி-20 உச்சி மாநாடு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள நிலையில்  இந்திய பங்கு வர்த்தகம் உயர்வடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


2023 ஆம் ஆண்டுக்கான ஜி 20 மாநாடாடு கடந்த 9 மற்றும் 10 திகதிகளில் சிறப்பாக  நடைபெற்றது. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை காணப்பட்ட நிலையை விட இன்று நாட்டின் தேசிய பங்கு சந்தைகள் உயர்வடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இதில் ரயில்வே, துறைமுகம் மற்றும் உட்கட்டமைப்பு உள்ளிட்டவற்றுடன் தொடர்புடைய நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்டியுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை  அழுந்துங்கள்




www.akswisstamilfm.com

www.akswisstamilfm.com 

Download

AKSWISSTAMILFM APPS android  


AKSWISSTAMILFM  APPS IPHONE



#akswisstamilfm #skiing  #akswisstamilmedia  #akswisstamiltv

உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉

www.akswisstamilmedia.com

https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media

புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்

Akswisstamilfm - YouTube


Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial