திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை (lng) வழங்குவதற்காக சீனா-பாகிஸ்தான் கூட்டமைப்பிற்கு வழங்கப்பட்ட கேள்வி பத்திரத்தை இரத்து செய்து, சர்வதேச திறந்த போட்டி ஏல முறை மூலம் நிறுவனமொன்றை தேர்வு செய்யப்பட்ட பின்னர் குழாய் வலையமைப்பை அமைக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
இலங்கையில் மின் உற்பத்தி செலவைக் குறைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, சீனா-பாகிஸ்தான் எங்ரோ கூட்டமைப்பு கடந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்டது.
எனினும், கடந்த திங்கட்கிழமை, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, "நாட்டில் இயற்கை எரிவாயு உட்கட்டமைப்பு அபிவிருத்தி தொடர்பான தேசிய எரிசக்தி கொள்கையை மறுபரிசீலனை செய்தல்" என்ற தலைப்பிலான அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்து, தற்போதைய திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு கொள்முதல் செயல்முறையை இடைநிறுத்தியுள்ளார்.
உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை அழுந்துங்கள்
Download
AKSWISSTAMILFM APPS android
AKSWISSTAMILFM APPS IPHONE
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
www.akswisstamilmedia.com
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
www.akswisstamilmedia.com
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
Post a Comment