பிரான்ஸில் குவிக்கப்படும் பொலிஸார்


 17 வயது சாரதி பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு பிரான்சில் வெடித்த கலவரத்தை கட்டுப்படுத்த 40,000 பொலிஸார் நாடு முழுவதும் குவிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸின் புறநகரான நாண்டெர்ரே-வில் 17 வயது சாரதி நெயில் எம்(Nael m) பொலிஸாரால் துப்பாக்கியால் சுடப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

இதையடுத்து பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் மற்றும் அதனை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளை சேர்ந்த உள்ளூர் மக்கள் பொலிஸாருக்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர்.

இந்த போராட்டம் பின்னர் கலவரமாக வெடித்த நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் கலவரம் தீவிரமாக வெடித்து வருகிறது.

இதுவரை 150க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டு இருக்கும் நிலையில், டஜன் கணக்கான பொலிஸார்கள் படுகாயமடைந்துள்ளனர்.

இந்நிலையில் கலவரத்தை கட்டுப்படுத்தி நாட்டில் அமைதியை நிலைநாட்ட நாடு முழுவதும் கிட்டத்தட்ட 40,000 பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.


உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை  அழுந்துங்கள்




www.akswisstamilfm.com

www.akswisstamilfm.com 

Download

AKSWISSTAMILFM APPS android  


AKSWISSTAMILFM  APPS IPHONE



#akswisstamilfm #skiing  #akswisstamilmedia  #akswisstamiltv

உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉

www.akswisstamilmedia.com

https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media

புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்

Akswisstamilfm - YouTube

Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial