தவறான தகவல்களைப் பகிர்ந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்


 சமூக வலைத் தளங்களில் தவறான தகவல்களைப் பகிர்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமென அவுஸ்திரேலிய அரசு  தெரிவித்துள்ளது.


இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் ”அவுஸ்திரேலியாவில் சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரப்புவதை நிறுத்தாவிட்டால் அதன் உரிமையாளர்களுக்கு ஆண்டு வருமானத்தில் ஐந்து சதவீதம் அபராதமாக  விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரப்பப்படுவதை தவிர்க்க முடியும் என்றும் தவறான தகவல்கள் பரவாமல் தடுக்க முடியும் எனவும் அந்நாட்டு அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.


உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை  அழுந்துங்கள்




www.akswisstamilfm.com

www.akswisstamilfm.com 

Download

AKSWISSTAMILFM APPS android  


AKSWISSTAMILFM  APPS IPHONE



#akswisstamilfm #skiing  #akswisstamilmedia  #akswisstamiltv

உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉

www.akswisstamilmedia.com

https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media

புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்

Akswisstamilfm - YouTube

Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial