இலங்கை அரசியலை பொறுத்தமட்டில் ஈழத்தமிழர் விவகாரத்தில் அமெரிக்கா ஒருபோதும் தலையிடாது என இலங்கையின் மூத்த பத்திரிகையாளர் அ. நிக்சன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இந்த விடயத்தை தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில், ‘‘இலங்கை தமிழர்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வு என்ற விடயம் வரும் போது அமெரிக்காவின் செயற்பாடானது இந்தியாவை சார்ந்ததாகவே அமைந்திருக்கும்.
அமெரிக்காவுக்கும் இந்தியாவிற்கும் பனிப்போர் நிகழ்ந்தாலும் இலங்கையின் அரசியலில் அவர்கள் கூட்டாகவே செயற்படுவார்கள். இவ்வாறான ஒரு சந்தர்ப்பத்திலேயே தான் தமிழரசு கட்சி உறுப்பினர்கள் அமெரிக்கா சென்று பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்கள்." என தெரிவித்தார்.
உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை அழுந்துங்கள்
Download
AKSWISSTAMILFM APPS android
AKSWISSTAMILFM APPS IPHONE
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
www.akswisstamilmedia.com
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
www.akswisstamilmedia.com
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
Post a Comment