சண் தவராஜாவின் ‘காணாமல் போனவர்கள்’ சிறுகதைத் தொகுப்பு நூல் சென்னையில் அறிமுகம்




இனிய நந்தவனம் பதிப்பக வெளியீடான புலம்பெயர்ந்து சுவிஸ்லாந்தில் வாழும் எழுத்தாளரும் ஊடகவியலாளருமான சண் தவராஜாவின் ‘காணாமல் போனவர்கள்’ சிறுகதை நூல் அறிமுக விழா சென்னை தமிழ் இணையக் கல்விக் கழகத்தில் நிமிர் இலக்கியவட்டம் ஏற்பாட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (04.06.2023) நடைபெற்றது


கதை சொல்லியும் நடிகருமான பவா செல்லதுரை நூலை வெளியிட வழக்கறிஞர் அ.அருள்மொழி பெற்றுக்கொண்டு சிறப்புரை வழங்கினார். எதிராஜ் கல்லூரி ஓய்வுநிலை தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் அரங்கமல்லிகா மதிப்புரை வழங்கினார்





பதிப்பாசிரியர் நந்தவனம் சந்திரசேகரன், கவிஞர், கவிச்செல்வர் படைப்பக நிறுவனர் சிங்கார சுகுமாரன், சுவடு பதிப்பக பதிப்பாசிரியர் நல்லு இரா.லிங்கம்,  புதிய சிறகுகள் ஐ.ஏ.எஸ். ஆகாடமியின் நிறுவுனர் தொல்காப்பியன் சிவராசன் ஆசியோர் வாழ்த்துரை வழங்கினார் நூலாசிரியர் சண் தவராஜா ஏற்புரையாற்ற கவிஞர் கா.பாபுசசிதரன் நன்றி கூறினார் கவிஞர் செ.ரா. கிருஷ்ணகுமாரி நிகழ்வை சிறப்பாக தொகுத்து வழங்கினார்.


நிகழ்வுக்கு முன்னதாக காணாமல் போனவர்கள் என்ற தலைப்பிலான கவியரங்கம் கவிஞர் ராஜா முகமது தலைமையில் நடைபெற்றது.














உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை  அழுந்துங்கள்





www.akswisstamilfm.com 

Download

AKSWISSTAMILFM APPS android  


AKSWISSTAMILFM  APPS IPHONE



#akswisstamilfm #skiing  #akswisstamilmedia  #akswisstamiltv

உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉

www.akswisstamilmedia.com

https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media

புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்

Akswisstamilfm - YouTube

2 Comments

Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial