பிரித்தானியாவில் தமிழர்களுக்கென பிரத்தியேகமாக தமிழ் புத்தக கண்காட்சி நிகழ்வொன்று நடைபெறவுள்ளது.
இந்த கண்காட்சி நாளை மற்றும் நாளை மறுதினம்(18.06.2023) காலை 11 மணி தொடக்கம் இரவு 7.30 வரை நடைபெற உள்ளது.
500 தலைப்புகளுக்கு மேற்பட்ட தமிழின் முக்கிய புத்தகங்களுடன் இரு நாள் நிகழ்வாக நடக்கவுள்ளது.
எழுத்தாளர்கள், நூலாசிரியர்கள் தங்கள் புத்தகங்களை காட்சிப்படுத்தவும், விற்கவும், வாசகர்களை சந்திப்பதற்கும், மற்றும் நூல்களை அறிமுகப்படுத்தவுமான ஏற்பாடுகள் உள்ளன.
வாசகர்கள், செயற்பாட்டாளர்கள், மொழி ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் மற்றும் நூலாசிர்களுக்கு இதுவொரு நல்ல வாய்ப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை அழுந்துங்கள்
Download
AKSWISSTAMILFM APPS android
AKSWISSTAMILFM APPS IPHONE
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
www.akswisstamilmedia.com
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
www.akswisstamilmedia.com
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
Post a Comment