பாலைவனமாக மாறும் இலங்கை!


இலங்கையின் பெரும்பாலான பகுதிகள் பாலைவனமாக மாறி வருவதாக கலாநிதி ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

எம்பிலிப்பிட்டியவில் நடைபெற்ற சோபித தேரரின் 73 ஆவது பிறந்த தின நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

"இன்று நம்ப முடியாத வெப்பநிலை உள்ளது. இலங்கையின் பெரும்பாலான பகுதிகள் பாலைவனமாக மாறி வருகின்றன. சுற்றுச்சூழலை பாதுகாக்க வரும் மக்கள் செய்யும் பெரும் அழிவின் விளைவு இது.

இன்று, ஆண்டுதோறும் ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான காடுகள் அழிக்கப்படுகின்றன.”என கூறியுள்ளார்.


உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை  அழுந்துங்கள்





www.akswisstamilfm.com 

Download

AKSWISSTAMILFM APPS android  


AKSWISSTAMILFM  APPS IPHONE



#akswisstamilfm #skiing  #akswisstamilmedia  #akswisstamiltv

உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉

www.akswisstamilmedia.com

https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media

புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்

Akswisstamilfm - YouTubeன் பெரும்பாலான பகுதிகள் பாலைவனமாக மாறி வருவதாக கலாநிதி ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

எம்பிலிப்பிட்டியவில் நடைபெற்ற சோபித தேரரின் 73 ஆவது பிறந்த தின நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

"இன்று நம்ப முடியாத வெப்பநிலை உள்ளது. இலங்கையின் பெரும்பாலான பகுதிகள் பாலைவனமாக மாறி வருகின்றன. சுற்றுச்சூழலை பாதுகாக்க வரும் மக்கள் செய்யும் பெரும் அழிவின் விளைவு இது.

இன்று, ஆண்டுதோறும் ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான காடுகள் அழிக்கப்படுகின்றன.”என கூறியுள்ளார்.


Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial