சுவிட்சர்லாந்தில் வாடகைக்கு வீடு கிடைப்பதில் பிரச்சினை உள்ளது. ஆனால், அந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக முன்வைக்கப்பட்டுள்ள திட்டமோ வேடிக்கைக்குரியதாக அமைந்துள்ளது.
அதாவது, வாடகைக்கு வரும் குடும்பத்தில் எத்தனை பேர் உள்ளார்களோ, அதைப் பொருத்தே அவர்களுக்கு எத்தனை அறைகள் உள்ள வீட்டை வாடகைக்கு விடுவது என முடிவு செய்யலாம் என வாடகைக்கு இருப்போர் கூட்டமைப்பு கருத்து தெரிவித்துள்ளது.
ஒருவர் மட்டுமே வீடு ஒன்றில் வாடகைக்கு இருக்க முடிவு செய்தால், அவருக்கு இரண்டு அறைகள் மட்டுமே உள்ள வீடும், நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்துக்கு, ஐந்து அறைகள் உள்ள வீடும் வாடகைக்கு விடப்படும்.
இந்த திட்டம், பல கேள்விகளை எழுப்பியுள்ளது. உதாரணமாக, ஒரு வீட்டில் வாழ்பவர்களில் ஒருவர் மரணமடைந்துவிட்டால் மற்றவர்களை காலிபண்ண வைத்துவிடுவார்களா?
ஒரு தம்பதி விவாகரத்து செய்து பிரிந்துவிட்டால் அவர்கள் என்ன செய்வார்கள்?
Download
AKSWISSTAMILFM APPS android
AKSWISSTAMILFM APPS IPHONE
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
www.akswisstamilmedia.com
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
www.akswisstamilmedia.com
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
Post a Comment