வேலணை கோட்ட கல்விப் பணிமனைக்குட்பட்ட பாடாசாலைகளுக்கிடையிலான மெய்வன்மை திறனாய்வு போட்டி 26. 04. 2023 அன்று புங்குடுதீவு மத்திய கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகியது .
இப்போட்டியின் இறுதி நிகழ்வுகள் வேலணை கோட்ட கல்விப் பணிப்பாளர் திரு. கா. சசிதரன் அவர்களின் தலைமையில் 27 - 04 - 2023 அன்று பிற்பகல் 1.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளன .
பிரதம விருந்தினராக தீவக வலயக் கல்விப் பணிப்பாளர் திரு . தி. ஞானசுந்தரன் அவர்களும்
சிறப்பு விருந்தினர்களாக திரு . சி. சபா ஆனந் ( யாழ் பல்கலைக்கழகம் உடற்கல்வி விஞ்ஞான அலகு தலைவர் / சிரேஷ்ட விரிவுரையாளர் ) மற்றும் திரு. பொன் சகிலன் ( உதவிக் கல்விப் பணிப்பாளர் , உடற்கல்வி தீவகக் கல்வி வலயம் ) அவர்களும்
கௌரவ விருந்தினர்களாக சூழகம் அமைப்பின் செயலாளர் திரு . கருணாகரன் நாவலன் மற்றும் திரு. கருணாகரன் குணாளன் ( செயலாளர் , புங்குடுதீவு உலக மையம் ) அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர் . 1991 க்கு பின்னர் புங்குடுதீவு மத்திய கல்லூரியில் கோட்ட மட்ட போட்டிகள் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது
உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை அழுந்துங்கள்
Download
AKSWISSTAMILFM APPS android
AKSWISSTAMILFM APPS IPHONE
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
www.akswisstamilmedia.com
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
www.akswisstamilmedia.com
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
Post a Comment