ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகப் பதவியேற்றதன் பின்னர் இன்று (08.02.2023) 30ஆவது தடவையாக நாடாளுமன்றம் செல்கின்றார்.
இதுவரை பதவியில் இருந்த ஜனாதிபதிகள் அதிகமாக நாடாளுமன்றம் செல்வதில்லை.
நாடாளுமன்றத்தை ஒத்திப்போடுவதற்கு அல்லது கொள்கை விளக்க உரையை நிகழ்த்துவதற்கே செல்வார்கள்.
இதற்கமைய ரணில் விக்ரமசிங்க கடந்த வருடம் ஜூலை 20 முதல் இந்த வருடம் ஜனவரி 18 வரை 29 தடவைகள் நாடாளுமன்றம் சென்றுள்ளார்.
இந்நிலையில், 30 ஆவது தடவையாக இன்று (08.02.2023) சபைக்குச் செல்லும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் 4 ஆவது கூட்டத் தொடரை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
Download
AKSWISSTAMILFM APPS android
AKSWISSTAMILFM APPS IPHONE
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
Post a Comment