சீனாவின் தாமதம் கடன் வழங்குவதில் முக்கிய தடையாக இருக்கின்றது – நீதி அமைச்சர்
இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கு சீனா சாதகமான பதிலை வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வசதிக்கு முக்கிய தடையாக இருப்பதாக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பொருளாதாரத்தில் சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையை நிலைநாட்டுவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவு இலங்கைக்கு மிகவும் அவசியம் என்றும் விஜேதாச ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.
2021 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடியிருக்க வேண்டும் என்றாலும் அப்போது இருந்த மத்திய வங்கி ஆளுநர் மறுத்ததன் காரணமாக அதிலும் தாமதம் ஏற்பட்டது என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சீனாவின் உத்தரவாதம் இல்லாமல் இலங்கைக்கு கடனுதவியை வழங்குவது குறித்து சர்வதேச நாணய நிதியம் பரிசீலித்து வருவதாக Bloomberg செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை அழுந்துங்கள்
Download
AKSWISSTAMILFM APPS android
AKSWISSTAMILFM APPS IPHONE
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
Post a Comment