வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு பயனளிக்கும் வகையில் வேலைத்திட்டம் தயாரிக்கப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
மாரவில, வென்னப்புவ மற்றும் நீர்கொழும்பு ஆகிய இடங்களில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பிரமாண்டமான வீடுகளை சுற்றுலா வர்த்தகத்திற்காக பயன்படுத்துவதே இந்த திட்டமாகும்.
இத்தாலியின் மிலான் நகரில் நடைபெற்ற சுற்றுலா ஊக்குவிப்பு நிகழ்ச்சியின் போது, அந்நாட்டு சுற்றுலா ஊக்குவிப்பு முகவர் நிலையங்கள் மற்றும் நாட்டில் தங்கியுள்ள இலங்கையர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
“வெளிநாடுகளில் கஷ்டப்பட்டு உழைத்து மாரவில, வென்னப்பு ஆகிய இடங்களில் வீடுகள் வைத்திருப்பவர்க்ள குறித்து சிந்தித்து இந்த திட்டத்தை அமுல்படுத்த திட்டமிட்டுள்ளோம். ஆனால் எனக்கும் அவ்வாறு ஒரு வீடு உள்ளது.
Download
AKSWISSTAMILFM APPS android
AKSWISSTAMILFM APPS IPHONE
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
Post a Comment