அரச நிறுவனங்களில் மின்னணு கட்டண வசதிகளை கட்டாயமாக்குவதற்கான உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு தொழிநுட்ப அமைச்சு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
மாதாந்த முன்னேற்ற மீளாய்வு கூட்டத்தில் தொழிநுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.
தற்போது அரச நிறுவனங்களில் கையால் எழுதப்பட்ட பற்றுச்சீட்டுகள் வழங்குவதன் மூலம் பண பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இது மின்னணு முறையில் பணம் செலுத்தும் வசதியின் அவசியத்தை வலியுறுத்துகிறது.
எனினும் டிஜிட்டல் தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி மின்னணு முறையில் பணம் செலுத்துவதற்குத் தேவையான தொழிநுட்ப வசதிகள் பல அரச நிறுவனங்களில் இல்லை என்பதை தொழிநுட்ப அமைச்சு ஒப்புக்கொண்டுள்ளது.
இந்த விடயத்தில் தனியார் துறையில் தொழிநுட்ப முன்னேற்றங்கள் இருந்த போதிலும், அரச நிறுவனங்கள் அபிவிருத்தியை ஏற்றுக் கொள்ளவில்லை.
Download
AKSWISSTAMILFM APPS android
AKSWISSTAMILFM APPS IPHONE
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
Post a Comment