துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்த இலங்கையரின் சடலம் மீட்புக் குழுவினரால் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், பலியானவர் அவரது மகளால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
துருக்கியில் உள்ள இலங்கைத் தூதுவர் ஹசந்தி திஸாநாயக்க டெய்லி மிரருக்குத் தெரிவித்ததாவது, இடிபாடுகளுக்கு மத்தியில் கலகெதர பிரதேசத்தைச் சேர்ந்த இலங்கைப் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
69 வயதான அவர் கடந்த 20 ஆண்டுகளாக துருக்கியில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .
Download
AKSWISSTAMILFM APPS android
AKSWISSTAMILFM APPS IPHONE
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
Post a Comment