யாழ்ப்பாணத்தில் நீதிமன்ற உத்தரவை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட 17 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
அவர்கள் ஒவ்வொருவரையும் தலா3000,000 ரூபா சரீரப் பிணையில் யாழ்ப்பாண நீதிவான் விடுதலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், உயர் பாதுகாப்பு வலயங்களுக்குள் பிரவேசிக்க வேண்டாம் எனவும் நீதிமன்றத்தின் உத்தரவுகளுக்கு கீழ்படியுமாறும் நீதவான் அவர்களை கடுமையாக எச்சரித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நீதிமன்ற உத்தரவை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமைக்காக அவர்கள் சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.
Download
AKSWISSTAMILFM APPS android
AKSWISSTAMILFM APPS IPHONE
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
Post a Comment