மக்களுக்கு தேவையான அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ பொருட்களை நன்கொடையாக வழங்கியுள்ளது சின அரசாங்கம்

 


இலங்கையில் நிலவும் பல நெருக்கடிகளுக்கு சீன அரசாங்கம் பல வழிகளில் உதவிகளை செய்துவருகின்றது.

அந்தவகையில் இலங்கை மக்களுக்கு தேவையான அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ பொருட்களை நன்கொடையாக சின அரசாங்கம் வழங்கியுள்ளது.

நன்கொடை இந்த மருந்து பொருட்கள் 2 பில்லியன் ரூபாய் பெறுமதியானவை என இலங்கைக்கான சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

மொத்தம் 24 கொள்கலன்களில் 255 மெட்ரிக் தொன் எடையுடைய மருந்துகள் மற்றும் மருத்துவ பொருட்கள் நாட்டை வந்தடைந்துள்ளதாக என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதம் முதல் இதுவரை இலங்கைக்கு 5 பில்லியன் ரூபாய் பெறுமதியான மருந்துகளை சீனா நன்கொடையாக வழங்கியுள்ளதாக சீனத் தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது. 

உலகம் முழுவதும் தரமான முதல் தர வானொலி கேட்க

உங்கள் நேரத்திற்கு ஏற்றால் போல் 24 மணி நேர இசை பயணத்தில் இனைந்து இருங்கள் உங்களுக்கு பிடித்த பாடல்கள் நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி   www.Akswisstamilfm.com 

 https://apps.apple.com/us/app/akswiss-tamil-fm/id1607446642?platform=iphone👈👈#akswisstamilfm. 

  https://play.google.com/store/apps/details?id=com.zendroid.akswiss 👈👈#akswisstamilfm #skiing  #akswisstamilmedia  #akswisstamiltv

  புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்

Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial